31/10/2019 - Heavy Rain - Holiday for School and Colleague


கனமழையால் இன்று (31.10.2019) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்- 3

1. நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

உதகை,குந்தா,கோத்தகிரி,குன்னூர் ஆகிய 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு அதிக மழை காரணமாக இன்று விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

2. புதுச்சேரி மற்றும் காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

3.  ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

4. கனமழையால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பள்ளி கல்லூரிக்கு இன்று விடுமுறை.

5.தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை

6.கன்னியாகுமரி  மாவட்டத்தில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை

* சென்னையில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு

Post a Comment

0 Comments