கனமழையால் இன்று (31.10.2019) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்- 3
1. நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.
உதகை,குந்தா,கோத்தகிரி,குன்னூர் ஆகிய 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு அதிக மழை காரணமாக இன்று விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
2. புதுச்சேரி மற்றும் காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
3. ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
4. கனமழையால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பள்ளி கல்லூரிக்கு இன்று விடுமுறை.
5.தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை
6.கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை
* சென்னையில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு
0 Comments