கனமழையால் இன்று (1.11.2019) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்
நீலகிரி பந்தலூர் தாலுகா, தேவாலாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பந்தலூர், தேவாலாவில் நாளை பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்தார்
கனமழையால் இன்று (1.11.2019) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்
நீலகிரி பந்தலூர் தாலுகா, தேவாலாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பந்தலூர், தேவாலாவில் நாளை பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்தார்
0 Comments