Heavy Rain (29/10/2019) Leave for School




வேலூர்மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை.திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இன்று விடுமுறை அறிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments